Sunday, November 9, 2008

test

testo test

Saturday, November 1, 2008

Rajinikanth Strong Voice to implement ceasefire in Srilanka - The bold statement ever

சென்னை: இலங்கையில் தமிழர்களது பிணங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகின்றன. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைக்கும். தமிழர்களுக்கான இடத்தை, உரிமையை அந்த மக்களுக்கு கொடுத்துவிடுங்கள். அதுதான் இலங்கைக்கு நல்லது என நடிகர் ரஜினி கூறினார்.இலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினையில் பெரிய நாடுகள் தலையிட வேண்டி வரும் என்றும் கூறினார்.

Read More http://thatstamil.oneindia.in/news/2008/11/01/tn-rajini-urges-rajapaksa-to-immediate-ceasefire.html

Labels: , , , , , ,